ஒற்றைநாள் உன்னை போல்
உனக்கான ஆசையை எனக்கான ஆசையாய்
மாற்றினேன் சந்தோஷமானது மனசு சற்றே தனிமை
எட்டிபிடிக்க மாட்டிக்கொண்டேன் வலியிடம்
ஓன்று யோசியாமல் என்னைதிட்டிபோனது
தனிமை
இல்லா உறவாய் நானேன்னானேன் என
தெரியாமல் என்னை திட்டலாம இருப்பவர்சந்தோஷம்
இருந்திட இல்லாத உறவின் ஆசையாய்ஆனேன் என்றேன் தனிமைக்கு!!!
No comments:
Post a Comment