"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இயல்பாய் இயங்கிட முடியா இதயம்
இயந்திரமானது பலமின்றி மனசும்
கல்லாய் போனது பருவங்கள் உறைந்தே
உயிரும் உருகிட இயல்பை இழக்கின்றது
வாழ்கை!!!
Post a Comment
No comments:
Post a Comment