Friday 2 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 மூச்யடைத்து சுவாசமின்றி    தவிக்கையில

தென்றலுக்கு வோர்க்கின்றதே

 சுவாசம் தேடும் தோகம்போல

என்னயிது இருப்பதும்இல்லாதும்  

 தேய்வதும்.  முறைப்பதும்  வெறுப்பதுமாய்

வீசிய தென்றல்    சுமக்கின்றதே என்

இதயத்துடிப்பை .  ஓரு வசந்ததை  போல !!!

No comments: