"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மூச்யடைத்து!
சுவாசமின்றி தவிக்கையில!
தென்றலுக்கு வோர்க்கின்றதே
சுவாசம் தேடும் தோகம்போல
என்னயிது!!
இருப்பதும் இல்லாதும்
தேய்வதும். முறைப்பதும்
வெறுப்பதுமாய் வீசிய தென்றல்
சுமக்கின்றதே என்
இதயத்துடிப்பை
ஓரு வசந்ததை போல !!!
Post a Comment
No comments:
Post a Comment