"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மூச்யடைத்து சுவாசமின்றி தவிக்கையில
தென்றலுக்கு வோர்க்கின்றதே
சுவாசம் தேடும் தோகம்போல
என்னயிது இருப்பதும்இல்லாதும்
தேய்வதும். முறைப்பதும் வெறுப்பதுமாய்
வீசிய தென்றல் சுமக்கின்றதே என்
இதயத்துடிப்பை . ஓரு வசந்ததை போல !!!
Post a Comment
No comments:
Post a Comment