இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Monday 20 April 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
இறையவன் இயம்பியதாய்
இயம்பின பல
இயற்கையென இயம்பின சில
எல்லாம் பொய்யென
இருந்தன சும்மாய்
இருந்தும்
இன்று எதையும் நிறுந்திட முடியா
மனிதன் உடல் குவிப்பால் அழுகின்றான்
தனியாய்!!!அறிவின் உச்சம் தொட்டும்
அடக்கிட வழிதான் யாதே!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment