வாழ்திடதான் போகின்றேன்
என் அம்மா
இறந்திட விதியில்லை
கனவைகாத்திட மாமன்
துனையில்லை
ஆசைகளை சொல்லிட
மாமன் இல்லாது தவித்தாலும்
எடுத்திட்டப் பட்டுபுடவையில்
இழந்திட்ட வர்ணம் போல
எனக்கான தாலியை அம்மனக்கே
கொடத்திட்டு
உங்கள் உயிர்வரை மகளாய்
வாழ்ந்திடுவேன் இந்த வாழ்வையும்
பாசத்தால் உயிர் பெற்ற காதல்
உறவால் வலுப்பெற்றகாதல்
மாமன் உயிராய் என்னோடு இருக்கும்வரை
நினைவுகள் சித்திரவதை
செய்ய தனிமைகள் இளமையை
கசக்கிப்பிழித்தொடுக்க
நாட்கள் நகரமறுக்க ஊமையானது
சிலநாட்கள்
உயிர்சிலை உணர்வு போராட்டதில்
அடக்கம்
செய்யப்பட்டது இளமை
யார்யாரோ கேலிப்பார்வையில்
அடிக்கடி கசியும் கண்ணீர் துளியோடு!!
தனக்குள் தானே
விம்பிவெடிக்கும் இதயம்
ஆறுதல் வார்தைகள் சிறையெடுக்க
வாடிதவித்தது மனசு
எல்லோரையும் போல் புலம்பல் மட்டுமே
உரிமையெடுக்கும்
அடிக்கடி எப்போதும்
சேர்ந்தே அழும் கூடவே
இருவிழி உரிமையேடு
நண்பர்கள் தொலைவாகி உறவுகள் பிரிவாகின
இவளுக்கு இறைவன்
கொடுத்த விதி
என்னவிதியே
வாழவேண்டியவயதில்
இப்படியெரு கொடுமையை
கொடுத்தே
ஆதரவாய் தொட்டு கொண்டே
அழும் மனசின் தவிப்பபை
சொல்லாமலே
புரியாதோ மகளே
நான் வாழ !!நீ அழுவதா
ஏதாவது வழி செய் இறைவா
என் மகளின் வாழ்கைக்கு!!
தொட்டதை கூட உணராதே
கல்லாய் இருப்பவள்
உணர்வை கண்டும் எனக்குள் உயிரோன்
என் மகள் தவிக்க
என் மகிழ்ச்சிகளை என்ன செய்ய
கூடியழுது கோலம் காப்பதா
கூடாதே கோலம் கலைத்திட
சண்டையிடவா
இல்லை என் குழதையை அள்ளி
நெஞ்சோடுயிட்டு நானும் அழவா
படைத்திடாதே என் மகள் போன்று
என்று உன்னோடு சண்டையிடவா!!!
என்ன செய்ய
பசி மறந்து தூக்கமறந்து
அழுகின்றாள் தனியாய்!
3
3
தனியாக தானிருந்து மௌனமாக
அழும் இவளுக்காய்
என்ன செய்ய!
கைபிடித்து கதைகள் சொல்லி கண்மணியே
நடந்த நாட்கள் தேடுது நம்மை
அன்னை நான் அடிக்கமுதல் அழுதோடி
என்னையணைத்த நாட்கள்
ஏங்குகின்றது எனக்குள்!
அத்தனை உறவையும்
சிரிக்கவைத்து ரசித்த மகள்
எங்கே
பெற்றவர் துணையிருந்தும் சொத்து
சுகம் கூடவிருந்தும் என் மகளை
தாங்கிபிடித்திடமுடியா
தாயாய் நானிருந்தும் !!!
தோல்சாய தோல்லில்லா
தோகையாய் இவள்
தவம் இருக்கும்
வனமதை மாற்றிட
எதைகேட்டும் கொடுக்கும்
இதயமிருந்தும் மாறிடா
விதியை மாற்றிடாது
தடுத்திடாது இவள் வலிகளை
ரசிகின்றேன்! அவள்
கண்ணீரை நிறுத்திட முடியாதே
நிக்கின்றேன் தனியாய்
காலத்திடம் காயதைகொடுத்திட்டு!
இறைவன் காலடியிகை
தொலைத்து ல் !!
4
காலடியில்
காத்திருக்கின்றேன் தாயே
கருணையற்ற இதயங்கள்
கதைப்படிக்க கதைக்கேட்டு !
பெண்னென பிறந்துவிட்டதால்!
காலத்தின் பிடிக் கருணைக்கொலை
தடுப்பிற்குள் போட்டு விட்ட
பதியச்செடிதானே பெண் ! வளரும்
செடிகளில் பாதிச்செடிகள் பொய்களின்
சந்தோசத்தில் உண்மையின் வலிசுமத்து
பூப்பதுவும் கருகிடுவதும்
கலக்கணக்கெனெ காலகாலமாய்
கேட்டுக்கேட்டு சலிப்பின் உச்சத்து
வேடிக்கை நச்சத்திரமாய்
யார்யாரோ கண்களில்
விழுந்து எழுந்து இதுக்கும்
மாறிடும் என்ற நம்பிக்கை
கை விட்டில்பூச்சிபோல்
சிக்குண்டு சிதையுண்டு
கொஞ்சம் கொஞ்சசமாய்
கருகிக்கொண்டு காலமே
காகிதக்குப்பையேயென
வேடிக்கை யுத்தமத்தில்
சிக்கிய வெள்ளைப்பூறாவைப்போல்

.jpg)
No comments:
Post a Comment