Monday 13 April 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
பிள்ளையார் சுழி சொல்வது என்ன ...இடையே எழுதிய கணக்கிற்கு
கிடைத்த வரமே  மனிதன்

கண்டுபிடித்த தொடக்கமும் முடிவும்!!
மாற்றதையும்  வாட்டதையும்
தனக்குள் கொண்டு சிரிக்கின்றது
அழுகின்றது!தொடக்கமாய் முடிவாய்:!

No comments: