இன்பத்தோடு துன்பமாய்
இருளோடு ஒளியாய்
எண்ணத்தோடு கவலையாய்
புன்னகையோடு வலியாய்
சாபத்தோடு சாபமாய் போனதையா
காலங்கள்
வாழ்வோடு வருத்தமே என்னோடு கோவமே
இருந்தும் மலரோடு நேசமே
இறையோடு தோசமாய்
மரணத்தோடு காதலாய் இளமை தொலைத்து
முதுமை வந்ததே தனாய்
எத்தனை தடைகள் எத்தனை
எத்தனையென தேடிபார்கின்றேன்
என்னையே காணவில்லை
இந்தனை தானா உயிர் நெடிகள்
No comments:
Post a Comment