Friday 10 April 2020

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

இன்பத்தோடு  துன்பமாய்
இருளோடு ஒளியாய்
எண்ணத்தோடு கவலையாய்
புன்னகையோடு வலியாய்
ஒத்த ரோஜா… – Inspiring the Mindsவாழ்கையோடு கண்ணீராய்
சாபத்தோடு சாபமாய் போனதையா
காலங்கள்  
வாழ்வோடு வருத்தமே என்னோடு கோவமே
இருந்தும் மலரோடு நேசமே
இறையோடு தோசமாய்
மரணத்தோடு காதலாய் இளமை தொலைத்து
முதுமை வந்ததே தனாய்
எத்தனை தடைகள் எத்தனை
எத்தனையென தேடிபார்கின்றேன்
என்னையே காணவில்லை 
இந்தனை தானா உயிர் நெடிகள்

No comments: