Sunday 19 April 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

மணவறைசெல்ல காத்திருத்த
மணமகன் காதுகளில்
பாலைவனத்தில் பூத்த காதல் ...யாட மாட பேச்சு ஒலித்தது!!

இவன்  இட்டிடும்     மூன்றுமுடிச்சால்      
சட்டென நரகத்தை இங்கே காணலாமென்று
தண்ணியடித்து தள்ளாடி
அரைகுறைமயக்கதில் கேட்பதனை
அறித்திருக்கவில்லை மணமகள்!!!
இப்ப நரகம் யாருக்கு என்று
எனக்குப்புரியவில்லை!!

No comments: