மணவறைசெல்ல காத்திருத்த
மணமகன் காதுகளில்
யாட மாட பேச்சு ஒலித்தது!!
இவன் இட்டிடும் மூன்றுமுடிச்சால்
சட்டென நரகத்தை இங்கே காணலாமென்று
தண்ணியடித்து தள்ளாடி
அரைகுறைமயக்கதில் கேட்பதனை
அறித்திருக்கவில்லை மணமகள்!!!
இப்ப நரகம் யாருக்கு என்று
எனக்குப்புரியவில்லை!!
No comments:
Post a Comment