நந்தவனம் தனில் ஒரு சில்வண்டு
றீங்கார சுகராகம்
தந்ததென்ன விளையாடும்
மனதில் ஒரு விளையாட்டு அழகாய்
என்னை திரும்பிட சொன்னதென்ன
என் அழகான நாட்களை
வரைந்ததென்ன
விடியதே விழித்த
பொழுதினை உறங்கிடாதே
விழித்திட செய்ததென்ன
வரையாத உயிரின் ஓவியதை
மீண்டும் வரைந்திட சிந்திக்க
வைத்தென்ன
உறவாடிய தென்றலின் மொழியினை
கவியாக தந்ததென்ன அழகான
நினைவதனை விளையாட்டாய்
விதிசெய்த மாயமென்ன கடந்திட்ட
அலையதனில் கரைசேர்த்த அலையின்
ஓசைகளே காதல்!!!!
No comments:
Post a Comment