சுமையென்றாய்
சரி என்றேன் !
சரி என்றேன் !
என்னால்வாழ்வே
சுமையென்றாய்
சுமையென்றாய்
பிரிந்து போனேன்
ஆனால்!!இப்போது
ஆனால்!!இப்போது
தான் புரிந்தது
இன்னெரு உறவைத்தேடியதால்
நான் சுமையான கதை!
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று!
இன்னெரு உறவைத்தேடியதால்
நான் சுமையான கதை!
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று!
.jpg)
No comments:
Post a Comment