Sunday 19 April 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,


உனக்கு நான் சுமையென்றாய்
சரி என்றேன்  !என்னால்வாழ்வே
சுமையென்றாய்  பிரிந்து போனேன்
காதல் வாழ்க்கை கடுப்பை தருகிறதா ...ஆனால்!!

இப்போது தான் புரிந்தது
இன்னெரு உறவைத் தேடியதால்
நான் சுமையான கதை!
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று!

No comments: