உந்தன் சிந்தனைக்குள்
சிக்கி நான் சந்தித்த
மனிதனெல்லாம் உந்தன்
சிந்தனையற்று கண்ணம்மாவை
கற்பனைக்குள் தேடுவதை காண்கின்றேன்!!!
நிந்தைகள் பல கடந்து நின்ற பொழுதும்
நிந்தன் சொற்பதம் எடுத்து சிந்திய
மனிதரெல்லாம் தன் தற்பொருமைக்காய்
கற்றவராய் கண்டேன் நியம்!!
சிந்தனையற்று கண்ணம்மாவை
கற்பனைக்குள் தேடுவதை காண்கின்றேன்!!!
நிந்தைகள் பல கடந்து நின்ற பொழுதும்
நிந்தன் சொற்பதம் எடுத்து சிந்திய
மனிதரெல்லாம் தன் தற்பொருமைக்காய்
கற்றவராய் கண்டேன் நியம்!!
நிந்தம் நிந்தம் போராட்டம்
கற்பனையே உச்சம்
மலிந்து நலிந்து போன
வாழ்க்கையில் இல்லை வெற்றி!!
இட்டு நிறைத்த ஏதுகை மேனையை
இன்றுவரை தேடுது உந்தன்
விடுதலையை!!!யார்கையிலும்
இல்லை ஆனாலும் தொல்லையே
வாழ்க்கை!
No comments:
Post a Comment