Sunday, 8 December 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ ஒருவர்
 கத்தி சொல்வதை
பயந்தே கேட்கும் காதுகள் 
சொல்லாதே செய்யும் பாதத்தின் 

பின்னே நடந்தால்
பாதைகள் திறக்கும் தனியாய்!!!

No comments: