உயிரையழித்து உறவை
இழந்து கண்கள் சிந்த
இதழ் புன்னகை வந்தது
தனிமை!!
நேசத்தை இழந்து மரணதை
கொடுத்து துயரதை சொந்தமாக்கி
புரியா இதயங்களை அக்கம் பக்கம்
வைத்து வலிகள் தந்தது
தனிமை!!
உதவிக்காய் என்னைத்தேடி
தேவைமுடிந்ததும் வெறுத்து
பின்னால் பேசிய நல் வாயால் வந்தது
தனிமை!!
நம்பிக்கைகொண்டதால் ஏமாந்து
நம்பிக்கையே துரோகமாகி
கண்ணீருக்கே கண்ணீர்
பரிசானதால் வந்தது
தனிமை!!!
இனியும் வாழ இனியவாழ்கை
இல்லையென்ற விதியால் அவர் சொன்னதெல்லாம்
உண்மையென நம்பிய பொய்யால்
சேர்ந்தது தனிமை!!
இழந்து கண்கள் சிந்த
இதழ் புன்னகை வந்தது
தனிமை!!
நேசத்தை இழந்து மரணதை
கொடுத்து துயரதை சொந்தமாக்கி
புரியா இதயங்களை அக்கம் பக்கம்
வைத்து வலிகள் தந்தது
தனிமை!!
உதவிக்காய் என்னைத்தேடி
தேவைமுடிந்ததும் வெறுத்து
பின்னால் பேசிய நல் வாயால் வந்தது
தனிமை!!
நம்பிக்கைகொண்டதால் ஏமாந்து
நம்பிக்கையே துரோகமாகி
கண்ணீருக்கே கண்ணீர்
பரிசானதால் வந்தது
தனிமை!!!
இனியும் வாழ இனியவாழ்கை
இல்லையென்ற விதியால் அவர் சொன்னதெல்லாம்
உண்மையென நம்பிய பொய்யால்
சேர்ந்தது தனிமை!!
No comments:
Post a Comment