தனக்கான தன்னை தனக்காய்
வாழ சிந்திக்கும் தனக்கானவனே
தன்னையே நம்பிய உறவிற்கு
உயிர்கொடுத்திட மறுக்கின்றான்!!!
நாமென சொன்னவனே உள்ளோடு
தனியாக சுற்றியே திரிகின்றான்!!
மற்றவர் நேசத்தை தன்னுடையதாய்
எழுதியவனே தன்னுடைய நேசதை
கொடுத்திட மறுக்கின்றான் மற்றவருக்கு!!
நித்தமும் தனியவன் என்பவனே
ஒரு கூட்டத்தின் நடுவே நித்தமும்
வாழ்கின்றான்தேவைக்கேற்ப!!
ஒற்றைக்கு ஒற்றையாய் வாழ்ந்தவர்
தன் உணர்ச்சியை அழிந்தே அகிலதை
வென்றனர் இங்கே ஒற்றையென்பவன்
பலர் உணர்வை எடுத்தே நிக்கின்றனர்
தனியென்று!!!
No comments:
Post a Comment