கற்றதில் நல்லதை கற்றவர் கம்பீரமாய்
மற்றவருக்கு செய்திட எழுந்திடும்
போதே மற்றவரும் சிந்திக்கின்றனர்
கெட்டதை அழித்திட!!!கற்றவர் கெட்டதை
மற்றவருக்கு செய்திடுவதால் மற்றவரும்
கெட்டதையே கற்றுக் கொள்கின்றனர்!!!
மற்றவருக்கு செய்திட எழுந்திடும்
போதே மற்றவரும் சிந்திக்கின்றனர்
கெட்டதை அழித்திட!!!கற்றவர் கெட்டதை
மற்றவருக்கு செய்திடுவதால் மற்றவரும்
கெட்டதையே கற்றுக் கொள்கின்றனர்!!!
இப்போ கற்றவரே சிந்திக்க மற்றவருகாய்
நல்லதை!!!
நல்லதை!!!
No comments:
Post a Comment