யாரோ விதைத் விதையின்
கனிக்கே கற்களை எறிந்து
கொண்டேயிருக்கு மனிதம்
தொலைந்து கொண்டிருப்தை
தேடாமலே!!கையில் பிடித்திட அலையுது இருப்பதை விட்டு விட்டு
முடிந்ததை விட்டுவிட்டே
தொலைவில் இருபதற்காய்
கனிக்கே கற்களை எறிந்து
கொண்டேயிருக்கு மனிதம்
தொலைந்து கொண்டிருப்தை
தேடாமலே!!கையில் பிடித்திட அலையுது இருப்பதை விட்டு விட்டு
முடிந்ததை விட்டுவிட்டே
தொலைவில் இருபதற்காய்
கற்பனை கனவில்
தொலைக்கின்றது
நியத்தினை காணாதே இன்றைய
பொழுதை நாளைய ஏடுகளில்
பொழுதை நாளைய ஏடுகளில்
தேடியே வாழ!!!
No comments:
Post a Comment