Tuesday 3 September 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என் துடிப்பை  உணராது
நின்ற மூச்சுகாற்று உன்னை
கண்டு துடிக்குது தன்னாலே!!
Bildergebnis für ரோஜாஅறிவில்லலா உணர்வு எந்தனை
சொன்னாலும் புரியாது தேடுது
உன்னை மட்டும் தன்னாலே!!!
பொய்யாய் போன சந்தோசதை
மெய்யென நினைத்து தேடுது
தன்னாலே !!!என் விழிகள் பட்டு
தேற்ற காதல் மட்டும் தேன்றியே
மறையாமல் பேசு தன்னாலே!!!!!

No comments: