Sunday, 29 September 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

நல்லெளி 
நாளையவெளிச்சமாயய்
உதியமாகிட இன்றைய இருளை

ஏற்கின்றேன் தன்னிலை 

தனிறையில்
தனிவழிப்பாதையில்!
எனக்கான  காலமே  மரணமே 
என்றாலும் !!!

No comments: