இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday 21 September 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
ஒற்றைவார்தைக்கு ஏங்கி
ஒற்றையன்பிற்கு ஏங்கி
உனக்கான தவக்காலம்
மரணத்தை பரிசளித்தது எனக்கு!
இறுதிகாலதில் இழந்தது புரிந்தது
பெரும் முட்டாள் தானே நானேயென்று!!!!
இறுதிவரைதன்னையே நம்பியதன்
நம்பிக்கை வாழ்கைபோராட்டத்தை
தொடருகின்றது எல்லாம் கனவென்று!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment