Saturday 24 August 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மரணம் மன்னிக்க மறந்த
பின்னே உந்தன் தோல் சுகமனது
வாழ்கை தண்டித்த பின்னே
Bildergebnis für காதல்முதுமை கைநடுக்கம்
உந்தன் கையைத் தோடுது அன்பாய்
இரவுகள் விழித்திட்ட  பின்னே
விழிகள் உந்தன் உருவம்
காணத்துடிக்கு!
  உணர்வின் சோர்வில் இதயதவிப்பிலே
 உந்தன் மடி தேடித்துடிகுது மனசு!!!!

No comments: