Saturday, 24 August 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மரணம்!
மன்னிக்க மறந்தபின்னே
 உந்தன் !தோல் சுகமனது
வாழ்கை! தண்டித்த பின்னே
மனசு   உன்னருகே  
கல்லறை தேடுது  
முதுமை! கைபட்டு வாழ்க்கை  
நடுக்கம்  கொண்டதால் 
இதயம் உந்தன் 
கையைத் தோடுது அன்பாய்
இரவுகள்!! விழித்திட்ட  பின்னே
விழிகள் உந்தன் உருவம்
காணத்துடிக்கு!
உணர்வின் சோர்வில் இதயதவிப்பில் 
உந்தன் மடி சுகமான 
உறக்கம்  கொண்டதால் 
தேடித்துடிகுது மனசுக்குள்  
ஒரு  தவிப்பு உன்  மடியை  !!!!

No comments: