Wednesday, 25 September 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உனக்கான உன் உரிமை
உன்பாதையில் தனியானால்

உனக்கும் எனக்கு இடையான
உரிமை கற்பனைக்கே உரித்தாகும்


No comments: