Wednesday, 25 September 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை 
தேடிவருபொழுதெல்லாம்
ஏமாற்றதை 
பரிசளிக்கின்றாய்


திரும்போது 
கண்ணீரை 
மறைகின்றேன்
என்னை  
வெறுத்துக் கொண்டே

No comments: