இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 24 September 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
வித்திட்டவன் விதையானான்
மழைநீர் முத்தமிட்டது
பாதுகாவலன் வேடிகைபார்தான்
வீரம்பேசியவன் வளர்த்திட மறந்திட்டான்
வேடிக்கை பார்த்தவர் கதைமுடித்து சென்று
விட்டனர் திசையேடு காத்திருக்கு உதயம்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment