முழுமதியாய் பூத்திட்ட
முதல் பூ இதயமெங்கும்
ஒளிபோல் ஒளிர்வது கண்டும்
நிறைவு என்ற துடிப்பே காதலென்றால்
மதிபோல் கொஞ்சம் கொஞ்சமாய்
தேய்ந்தே போகும் உணர்வின்
பெயர் என்ன!அன்பால் உருவாகி
அன்பே நேசமென்றால் கொன்று கிடைக்கும்
உயிரின் வெற்றியால் கிடைக்கும்
உண்மையின் அர்த்தமென்ன!!!
விட்டுக்கொடுத்து கொடுத்தெடுக்கம்
இதயம் தொலைத்திட்டது பாசத்தையாய்
சேசத்தையாய்!!எங்கே காதல்!! எது
காதலாய் பூக்கின்றது!!!!
No comments:
Post a Comment