Tuesday 24 September 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

முழுமதியாய் பூத்திட்ட
முதல் பூ இதயமெங்கும்
ஒளிபோல் ஒளிர்வது கண்டும்
Bildergebnis für காதல்கேட்டும் மகிழ்வதும்  உணர்வின்
நிறைவு என்ற துடிப்பே காதலென்றால்
மதிபோல் கொஞ்சம் கொஞ்சமாய்
தேய்ந்தே போகும் உணர்வின்
பெயர் என்ன!அன்பால் உருவாகி
அன்பே நேசமென்றால் கொன்று கிடைக்கும்
உயிரின் வெற்றியால் கிடைக்கும் 
உண்மையின் அர்த்தமென்ன!!!
விட்டுக்கொடுத்து கொடுத்தெடுக்கம்
இதயம் தொலைத்திட்டது பாசத்தையாய்
சேசத்தையாய்!!எங்கே காதல்!! எது 
காதலாய் பூக்கின்றது!!!!

No comments: