Tuesday, 31 December 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
வாழ்கைதொடர புதுப்புது
காயங்கள் தொடர வந்து வந்து

போகின்றது வருடம் வசந்தத்தை தேடி!!!
காயங்கள் தொடர வந்து வந்து

போகின்றது வருடம் வசந்தத்தை தேடி!!!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
யாரோ ஒருவர் கற்பனையே
என்னை தீர்மாணிக்கும்
என்றால் நியங்கள் என்றும்
நிழலே!!வலிகளை மறந்திடவே
இதயங்கள் வழிகளைதேடும்
நியங்களை யாரோ ஒருவரின்
அறிவு திருடுமெனில் இதயங்களின்
வலிகள் நிழலே!!
மனங்களின் காயங்களை காணா
உடல்களை தேடுவது நியாயமெனில்
யாரோ ஒருவரின் சிந்தனையில்
மனதின் காயங்கள் நிழலே!!
அழுக்களை அறிவு அடைத்து காப்பது
நியமெனில் யாரோ ஒருவரின் காமதின்
கற்பனைக்கு பெண்மையின்
ஆடைகள் நிழலே!!
பேசியவர்த்தைகளின் அர்த்தங்களை
கேட்பவர் அறிவுக்கு பொருளானால்
தவறுகள் வார்த்தையின்
பொருளுக்கு நிழலே!!
புரியா இதயத்தின் அருகே கோடிகளின்
நடுவேயாரோ ஒருவராய் உறங்கிய நிழலாய்
வாழ்வை தொலைப்பதைவிட
முற்களின் நடுவே பாதங்களின் காயத்தோடு
நடப்பதே இனிமை!!!
என்னை தீர்மாணிக்கும்
என்றால் நியங்கள் என்றும்
நிழலே!!வலிகளை மறந்திடவே
இதயங்கள் வழிகளைதேடும்
நியங்களை யாரோ ஒருவரின்
அறிவு திருடுமெனில் இதயங்களின்
வலிகள் நிழலே!!
மனங்களின் காயங்களை காணா
உடல்களை தேடுவது நியாயமெனில்
மனதின் காயங்கள் நிழலே!!
அழுக்களை அறிவு அடைத்து காப்பது
நியமெனில் யாரோ ஒருவரின் காமதின்
கற்பனைக்கு பெண்மையின்
ஆடைகள் நிழலே!!
பேசியவர்த்தைகளின் அர்த்தங்களை
கேட்பவர் அறிவுக்கு பொருளானால்
தவறுகள் வார்த்தையின்
பொருளுக்கு நிழலே!!
புரியா இதயத்தின் அருகே கோடிகளின்
நடுவேயாரோ ஒருவராய் உறங்கிய நிழலாய்
வாழ்வை தொலைப்பதைவிட
முற்களின் நடுவே பாதங்களின் காயத்தோடு
நடப்பதே இனிமை!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
விதையதன் விளைவு
உரியவர் உள்ளதின்
உரியவர் உள்ளதின்
உவகை
இதையவன் இடையில்
இதையவன் இடையில்
அழித்திடும்
பயனதன் காத்திருப்பின்
காலத்தின் சிக்கலே விரக்த்தியின்
கதவடைப்பு!!
பயனதன் காத்திருப்பின்
காலத்தின் சிக்கலே விரக்த்தியின்
கதவடைப்பு!!
Tuesday, 24 December 2019
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
உன்னால் வென்ற இதயம்
என்றும் உன்னோடு இருக்க
இறையவன் துணையின்
துணையாய் நிக்க!!
என்னாலும்எதிரிகள்
எதிரோ நின்று தடுக்க
உணர்வுகள் அங்கங்கே
தடையாய் தடைபோட்டு நிக்க!
வறுமைக்கூடைக்குள் தனியதன்
வழியமைத்தெழுந்திடும்
உறுதியதன் வைரத்தின்
தர்மங்கள் உயிரின் காப்பாய்
காத்திட பெற்றவர் செய்த தியகத்தின்
பெருமையின் வரமே உன் உயிரின்
சாதனை!!
என்றும் உன்னோடு இருக்க
இறையவன் துணையின்
துணையாய் நிக்க!!
என்னாலும்எதிரிகள்
உணர்வுகள் அங்கங்கே
தடையாய் தடைபோட்டு நிக்க!
வறுமைக்கூடைக்குள் தனியதன்
வழியமைத்தெழுந்திடும்
உறுதியதன் வைரத்தின்
தர்மங்கள் உயிரின் காப்பாய்
காத்திட பெற்றவர் செய்த தியகத்தின்
பெருமையின் வரமே உன் உயிரின்
சாதனை!!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
உயிரையழித்து உறவை
இழந்து கண்கள் சிந்த
இதழ் புன்னகை வந்தது
தனிமை!!
நேசத்தை இழந்து மரணதை
கொடுத்து துயரதை சொந்தமாக்கி
புரியா இதயங்களை அக்கம் பக்கம்
வைத்து வலிகள் தந்தது
தனிமை!!
உதவிக்காய் என்னைத்தேடி
தேவைமுடிந்ததும் வெறுத்து
பின்னால் பேசிய நல் வாயால் வந்தது
தனிமை!!

நம்பிக்கைகொண்டதால் ஏமாந்து
நம்பிக்கையே துரோகமாகி
கண்ணீருக்கே கண்ணீர்
பரிசானதால் வந்தது
தனிமை!!!
இனியும் வாழ இனியவாழ்கை
இல்லையென்ற விதியால் அவர் சொன்னதெல்லாம்
உண்மையென நம்பிய பொய்யால்
சேர்ந்தது தனிமை!!
இழந்து கண்கள் சிந்த
இதழ் புன்னகை வந்தது
தனிமை!!
நேசத்தை இழந்து மரணதை
கொடுத்து துயரதை சொந்தமாக்கி
புரியா இதயங்களை அக்கம் பக்கம்
வைத்து வலிகள் தந்தது
தனிமை!!
உதவிக்காய் என்னைத்தேடி
தேவைமுடிந்ததும் வெறுத்து
பின்னால் பேசிய நல் வாயால் வந்தது
தனிமை!!
நம்பிக்கைகொண்டதால் ஏமாந்து
நம்பிக்கையே துரோகமாகி
கண்ணீருக்கே கண்ணீர்
பரிசானதால் வந்தது
தனிமை!!!
இனியும் வாழ இனியவாழ்கை
இல்லையென்ற விதியால் அவர் சொன்னதெல்லாம்
உண்மையென நம்பிய பொய்யால்
சேர்ந்தது தனிமை!!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
ஒற்றையெடுத்து ஒன்றைத்தேடி
ஒன்றுக்காய் ஒரு தனிமை!
பணத்தைநேசித்து
ஒன்றுக்காய் ஒரு தனிமை!
பணத்தைநேசித்து
பணதிற்காய் நேசத்தை தொலைத்து
பிடிக்காததை வெறுத்து
பிடித்ததிற்காய் ஒரு தனிமை
இருப்பதை இழந்து
பிடித்ததிற்காய் ஒரு தனிமை
இருப்பதை இழந்து
இல்லாததை சிந்தித்து
இழந்தையடைத்திட முடியாமல்
இழந்தையடைத்திட முடியாமல்
ஒரு தனிமை
உயிரையிழந்து உள்ளேயழது
நேசத்தை தேடி கிடைத்த காயதை
மற்றிட ஒரு தனிமை
உயிரையிழந்து உள்ளேயழது
நேசத்தை தேடி கிடைத்த காயதை
மற்றிட ஒரு தனிமை
Saturday, 21 December 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
தொலைத்தவர் தொலைவானதால்
விழுந்தது இதயம்
விழுந்தது இதயம்
மனசு விரும்பிய
தவறுக்காய்!!
உண்மையில்லாமல்
உண்மையில்லாமல்
கண்ணை மூடிய
மனதை அறியாது
விழுந்த இதயம்
தனியாய் அழுது காதலென்று!!
தனியாய் அழுது காதலென்று!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
தன்னம் தனியே நானாட
தனிமைக்கு துணையாய்

நீயாட கற்பனையாய்
ஊஞ்சல் ஆட கண்களுக்கு
தெரியாத நீயே என்னோடு!1
தனிமைக்கு துணையாய்
நீயாட கற்பனையாய்
ஊஞ்சல் ஆட கண்களுக்கு
தெரியாத நீயே என்னோடு!1
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
தனக்கான தன்னை தனக்காய்
வாழ சிந்திக்கும் தனக்கானவனே
தன்னையே நம்பிய உறவிற்கு
உயிர்கொடுத்திட மறுக்கின்றான்!!!
நாமென சொன்னவனே உள்ளோடு
தனியாக சுற்றியே திரிகின்றான்!!
மற்றவர் நேசத்தை தன்னுடையதாய்
எழுதியவனே தன்னுடைய நேசதை
கொடுத்திட மறுக்கின்றான் மற்றவருக்கு!!
நித்தமும் தனியவன் என்பவனே
ஒரு கூட்டத்தின் நடுவே நித்தமும்
வாழ்கின்றான்தேவைக்கேற்ப!!
ஒற்றைக்கு ஒற்றையாய் வாழ்ந்தவர்
தன் உணர்ச்சியை அழிந்தே அகிலதை
வென்றனர் இங்கே ஒற்றையென்பவன்
பலர் உணர்வை எடுத்தே நிக்கின்றனர்
தனியென்று!!!
Wednesday, 18 December 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,
பட்டணத்தை விட்டு. ஆடம்பரத்தை விட்டு
ஊரைத்தொட்டு வயலைத்தொட்டு
என் மாமன் ஏரைத்தொட்டு
காளைபூட்ட என் கண்கள்
மாமன் அழகைத்தொட்டு
வார்த்தை பட்டு ஊமைக்கொக்கைபோல்
நிக்கின்றேன் உள்ளம்கெட்டு
எண்ணம் மலர!!
திண்ணைக்கு திண்ணை திண்டது செமிக்க
கண்டதை பேசிகாலத்தை போக்கிய காலம்
காணமல் போயியும் !!கண்டதைபேசி
காலதைபோக்க எதை எதையே தேட
வலைக்கு வலையழைகின்ற
சிறுதும் பெரிசும் வாழ்கையை அங்கங்க
தொலைத்து தேட!
என் மாமன் கற்றதை விட்டு
திண்ணைக்கு திண்ணை திண்டது செமிக்க
கண்டதை பேசிகாலத்தை போக்கிய காலம்
காணமல் போயியும் !!கண்டதைபேசி
வலைக்கு வலையழைகின்ற
சிறுதும் பெரிசும் வாழ்கையை அங்கங்க
தொலைத்து தேட!
என் மாமன் கற்றதை விட்டு
கம்பீரமாய் வந்தான் ஊரைத் தேடி
வெங்காய பேச்சை
தெருவுக்கு தெருபேசி
தெருவுக்கு தெருபேசி
ஆடையில் மண்னெட்டாது
அழையும் சிந்தனைவாதிகளை
கடந்து பட்டணம
கடந்து பட்டணம
விட்டு பட்டிக்காடு தேடிவந்தான்
உழைக்க!!
கையில் உணவையெடுத்தால்
கையில் உணவையெடுத்தால்
நாகரிகமில்லையென
கையும் உணவும் சண்டைபோடும்
காலத்தில் சேற்றில் இறங்கிவேலைசெய்திட
வந்தான் கம்பீரமாய்!!
ஒற்றை ரோயாவில் மாமன் முகம் பார்த்து
ஒராயிரம் கதைசொல்லியவள் கற்பனைக்கு
உயிர்கொடுத்து நிக்கின்றான் வியர்வைத் துளிசிரிக்க
என் முன்னே!!
கையும் உணவும் சண்டைபோடும்
காலத்தில் சேற்றில் இறங்கிவேலைசெய்திட
வந்தான் கம்பீரமாய்!!
ஒற்றை ரோயாவில் மாமன் முகம் பார்த்து
ஒராயிரம் கதைசொல்லியவள் கற்பனைக்கு
உயிர்கொடுத்து நிக்கின்றான் வியர்வைத் துளிசிரிக்க
என் முன்னே!!
Tuesday, 17 December 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
யாறுமற்று நகர்கின்றது
நேற்று இன்று நாளை
உதவியே உரிமையேயில்லா
வறுமையின் நிழலில்
நிக்கின்றேன் தனியாய்
முமையில்!
தடியென்றாவது
கைபிடித்து நடத்திட
உதவியாகுமென்ற
நம்பிக்கையில்!!!!
நம்பிக்கையில்!!!!
Sunday, 15 December 2019
விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,
மாமன் நெஞ்சதை தொட்ட
முதல் நேசம் மூன்று முடிச்சாய்
என் கழுத்தை தழுவி நிக்கின்றது
அழகாய் !!
இதையே வரமென தவமிருந்தவள்
முகம் பார்த்து அகம் கண்டு பிரித்தே
கோர்த்த மணிகளில் அழகாய் பூத்தது
உரிமைக் காதல்!!
பிரித்திட முடியாவர்ணத்தில்
கைவலயல்களின் ஒலியில்
ஒலிக்கின்றது மாமன் இட்டவலயலாய்
காதல்!!!
நெற்றின் அழகில் சிவந்தே
தலையின் வாசத்தில் மலர்கின்றயழகில்
சிறந்து நிக்கின்றது உறவின் நடுவே
தாலியின் பண்பில் பிரித்தே சேர்கின்றது
காதலின் சிறப்பாய்!!!!
என் கழுத்தை தழுவி நிக்கின்றது
அழகாய் !!
இதையே வரமென தவமிருந்தவள்
முகம் பார்த்து அகம் கண்டு பிரித்தே
கோர்த்த மணிகளில் அழகாய் பூத்தது
உரிமைக் காதல்!!
பிரித்திட முடியாவர்ணத்தில்
கைவலயல்களின் ஒலியில்
ஒலிக்கின்றது மாமன் இட்டவலயலாய்
காதல்!!!
நெற்றின் அழகில் சிவந்தே
தலையின் வாசத்தில் மலர்கின்றயழகில்
சிறந்து நிக்கின்றது உறவின் நடுவே
தாலியின் பண்பில் பிரித்தே சேர்கின்றது
காதலின் சிறப்பாய்!!!!
Friday, 13 December 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
விட்டுப்போன மனசுக்கு
வந்தது நியமென தெரியாது
வந்தது நியமென தெரியாது
கற்றுத் தொலைந்த மனசுக்கு
விட்டு போனது போலியென
தெரியாது!!!
Wednesday, 11 December 2019
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
உந்தன் சிந்தனைக்குள்
சிக்கி நான் சந்தித்த
கண்ணம்மாவை
கற்பனைக்குள் தேடுவதை
காண்கின்றேன்!!!
நிந்தைகள் பல கடந்து
நிந்தைகள் பல கடந்து
நின்ற பொழுதும்
நிந்தன் சொற்பதம்
நிந்தன் சொற்பதம்
எடுத்து சிந்திய மனிதரெல்லாம்
தன் தற்பொருமைக்காய்
கற்றவராய் கண்டேன் நியம்!!
கற்றவராய் கண்டேன் நியம்!!
நித்தம் நித்தம் போராட்டம்
கற்பனையே உச்சம்
மலிந்து நலிந்து போன
வாழ்க்கையில் இல்லை வெற்றி!!
இட்டு நிறைத்த ஏதுகை மேனையாய்
தேடுது உந்தன் விடுதலை
யார்கையிலும்
இல்லை ஆனாலும் தொல்லையே
வாழ்க்கை!
குட்டிக்குட்டிச் சாரல்......,
சிந்திக்கற்ற சிந்தனை தெளிவில்
சந்தித்த விடுதலை ஒற்றுக்கு ஒன்று

துணையற்று இரண்டிற்கு மூன்றாகி
முற்சத்தியில் நிக்கின்றது சுவாசத்தை தேடி!!!
சந்தித்த விடுதலை ஒற்றுக்கு ஒன்று
துணையற்று இரண்டிற்கு மூன்றாகி
முற்சத்தியில் நிக்கின்றது சுவாசத்தை தேடி!!!
Sunday, 8 December 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
பெண்ணுயிரின் பொருள்
உணர்வுகொடுப்பவரின்
சிறப்பா!!
உணர்வுகொடுப்பவரின்
சிறப்பா!!
ஆண்னுயிரின் பொருள்
இறைவன் கொடுத்த வரமா!!
அழிப்பதை காக்கின்றது மனிதம் !!
குட்டிக்குட்டிச் சாரல்......,
யாரோ ஒருவர்
கத்தி சொல்வதை
பயந்தே கேட்கும் காதுகள்
சொல்லாதே செய்யும் பாதத்தின்
பின்னே நடந்தால்
பாதைகள் திறக்கும் தனியாய்!!!
Tuesday, 3 December 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
Friday, 29 November 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
உணர்சிக்குள்
பட்டாம்பூச்சி படபடக்க
மொழியுடைந்த
மொழியுடைந்த
வெள்ளிக்காகிம்
வர்ணத்தோட்டமானாது உந்தன்
மொழிவடிவாய்!!!
வர்ணத்தோட்டமானாது உந்தன்
மொழிவடிவாய்!!!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
கதைபடித்து
கதைசொல்லி
காதைக்கடிக்காதே
காதைக்கடிக்காதே
சும்மா!
பலர் கூறி பலர்கேட்ட பல கரு
கருவேயில்லா கதையாகி
அதர்தமற்ற தூசிக்குள்
தொலைந்தே கிடக்குது
சும்மா!!
வாழ்கை ஓடும் வேகத்தில்
இழுத்தெறியப்பட்டு
வேகமாயய் நகரு
சும்மா!!!
பண்னோடு பண்பாடு ´
பண்னோடு பண்பாடு ´
காத்திட வேண்டிய
கற்பும்
கற்பைத்தொலைத்தே
கற்பும் இருப்பதாய் நடிக்குது
சும்மா!!
நித்தம் நித்தம் உடலைத் தேடி
அலையு மனசு அழுக்காய்
நித்தம் நித்தம் உடலைத் தேடி
அலையு மனசு அழுக்காய்
ஆனபின்னும் திருந்தாமல்
பேசுது
சும்மா!!!
இருப்பதாய் சொல்லியே
இல்லாமல்
துடிக்குது உயிரும்
சும்மா!!
Thursday, 28 November 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
தனிமை சிறைகதவுகளை
தட்டியே தவறுகளுக்கு அத்திவாரம்

போட்டு விளையாடுகின்றனர்!
இதயம் இருபதாய் சொல்லும்
முகமூடியுலகத்து மனிதர்கள் !!!!!
தட்டியே தவறுகளுக்கு அத்திவாரம்
போட்டு விளையாடுகின்றனர்!
இதயம் இருபதாய் சொல்லும்
முகமூடியுலகத்து மனிதர்கள் !!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
நேர்மைக்கு எதிர்மறை

தேடும் உள்ளங்களே தவறுக்கும்
எதிர்மறை தேடுகின்றது இவ்வுலகில்!!
தேடும் உள்ளங்களே தவறுக்கும்
எதிர்மறை தேடுகின்றது இவ்வுலகில்!!
Sunday, 24 November 2019
Saturday, 23 November 2019
Sunday, 17 November 2019
நாளையைத்தேட நான்
எங்கேயெனத் தெரியாத
நாளில்!! இன்றைய கண்ணீர்
தடுத்திட முடியாப்பொழுதின்
இருள்காட்டுக்குள் மறைந்தே
கிடக்கின்றது
சொல்லிடமுடியாமல்
தனியே! தூக்கி வீசப்படட
உதயமாய்!!மேகத்தை
தென்றல்! தொட்டிழுப்பதை போல்
தென்றல்! தொட்டிழுப்பதை போல்
என் வாழ்க்கைதனை இழுத்திட
கைகள் இல்லாமல்
கைகள் இல்லாமல்
தூக்கி ஏறிந்த குப்பையைபோல்
கிடக்கின்றது தனியாய்!!
இருளைத் துளைக்கும்
நிலவிற்கு மட்டும்
மின்னும் என் கண்ணீர்த்துளிகள்
பார்த்தே நிலவும்
கடந்து போகும்
தேய்பிறைக்காலமாய் போல் !!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
விதியே மதியே எதுவே என்னை
தடுக்கு விடாமலே !!
தடுக்கு விடாமலே !!
முன்னே
தனியே தன்னம் தனியே
தனியே தன்னம் தனியே
எதுகும் செய்திடமுடியாப்ப்
பிழையாய் போனது
பிழையாய் போனது
வாழ்க்கை!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
ஆழ்கடல் முத்தைப்போல்
யாருமறிய ஆழத்தில்
அதர்தங்கள் இல்லாமல்
பொருளைப்போல்
நீயே யார் யாரையே
அனுப்பி
ஏதேஏதோ சொல்லி என்னை தண்டித்து
பார்க்கின்றாய் !
இதுகும் கடக்குமென
அதையும் ஏற்கின்றேன் நானும்!!
இன்னும் எதையும்
நீ விட்டிடாதே தண்டித்தேவிடு
என் யென்மங்கள்
நீண்டிட வேண்டாமல்
இத்தோடே முடியட்டும் இது
இத்தோடே முடியட்டும் இது
என் இறுதி பிறபாகட்டும்!!!
Thursday, 24 October 2019
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
மூடிய கதவுகளை உடைத்திட்ட
பெண்மை தனிவழி தேடிக்கொள்ள
தனியாக நிற்கின்றது கற்பனைகள்
மட்டும்!!
பெண்மை கற்றிட்ட முட்டாகளாய்
சித்தரித்தவரோ! சிந்திக்கின்றதே
கதைக்களம்
நித்தம் நித்தம் பார்த்தே
சிந்திக்க தவறியே பெண்மை கூடத்தில்
கூட்டமாய் விடுதலையை பேசியே
கற்பனை பொய்களை தன்னில் சுமக்கின்றது
பாதையும் பிழையாக கற்பனையும் பிழையாக
விடுதலை மட்டும் கடனாய் கேட்கின்றது
பெண்ணின் உணர்வுகளை
படைத்தவன் கல்லாக படித்தவன் உளியாக
செதுக்கவே உடைகின்றது உயிரற்றே
இருந்தும் வாழ்கை எப்படி உயிரின்
பொதுவிதியில் எடுப்பதுவும் கொடுபதுவுமாய்
அழிப்பதனாலே வாழ்கின்றது!!!
பெண்மை தனிவழி தேடிக்கொள்ள
தனியாக நிற்கின்றது கற்பனைகள்
மட்டும்!!
பெண்மை கற்றிட்ட முட்டாகளாய்
சித்தரித்தவரோ! சிந்திக்கின்றதே
கதைக்களம்
சிந்திக்க தவறியே பெண்மை கூடத்தில்
கூட்டமாய் விடுதலையை பேசியே
கற்பனை பொய்களை தன்னில் சுமக்கின்றது
பாதையும் பிழையாக கற்பனையும் பிழையாக
விடுதலை மட்டும் கடனாய் கேட்கின்றது
பெண்ணின் உணர்வுகளை
படைத்தவன் கல்லாக படித்தவன் உளியாக
செதுக்கவே உடைகின்றது உயிரற்றே
இருந்தும் வாழ்கை எப்படி உயிரின்
பொதுவிதியில் எடுப்பதுவும் கொடுபதுவுமாய்
அழிப்பதனாலே வாழ்கின்றது!!!
Subscribe to:
Comments (Atom)









