Sunday 17 November 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

நாளையெங்கே யென தெரியாது
இன்றைய கண்ணீர் தடுத்திட முடியாது
பொழுதுக்குள் மறைந்தே இருளுக்குள்
கிடக்கின்றது  தனியா   உதயமாய்!!
Bildergebnis für நிலாமேகத்தை
தென்றல் தொட்டிழுப்பதை போல்
என் வாழ்க்கைதனை இழுத்திட
கைகள்  இல்லாமலே கிடக்கின்றது
 தனியாய்இருளைப் போல் !!!

No comments: