நாளையெங்கே யென தெரியாது
இன்றைய கண்ணீர் தடுத்திட முடியாது
பொழுதுக்குள் மறைந்தே இருளுக்குள்
கிடக்கின்றது தனியா உதயமாய்!!
மேகத்தை
தென்றல் தொட்டிழுப்பதை போல்
என் வாழ்க்கைதனை இழுத்திட
கைகள் இல்லாமலே கிடக்கின்றது
இன்றைய கண்ணீர் தடுத்திட முடியாது
பொழுதுக்குள் மறைந்தே இருளுக்குள்
கிடக்கின்றது தனியா உதயமாய்!!
மேகத்தை
தென்றல் தொட்டிழுப்பதை போல்
என் வாழ்க்கைதனை இழுத்திட
கைகள் இல்லாமலே கிடக்கின்றது
தனியாய்இருளைப் போல் !!!
No comments:
Post a Comment