Friday, 29 November 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கதைபடித்து  
கதைசொல்லி
காதைக்கடிக்காதே 
சும்மா!
பலர் கூறி  பலர்கேட்ட பல கரு 
கருவேயில்லா  கதையாகி 
அதர்தமற்ற தூசிக்குள் 
தொலைந்தே கிடக்குது
சும்மா!!
வாழ்கை  ஓடும்  வேகத்தில் 
இழுத்தெறியப்பட்டு 
வேகமாயய்  நகரு 
சும்மா!!!
பண்னோடு பண்பாடு ´
 காத்திட  வேண்டிய
கற்பும்  
கற்பைத்தொலைத்தே
கற்பும் இருப்பதாய் நடிக்குது
சும்மா!!
நித்தம் நித்தம்  உடலைத் தேடி
அலையு மனசு   அழுக்காய் 
ஆனபின்னும்  திருந்தாமல் 
பேசுது 
சும்மா!!!
இருப்பதாய் சொல்லியே 
இல்லாமல்  
 துடிக்குது உயிரும்
சும்மா!!


No comments: