Friday 29 November 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

கதைபடித்து கதைசொல்லி
காதைக்கடிக்காதே  சும்மா!
பலர்
Bildergebnis für ரோஜாசொல்லிய கருவே  அதர்தமற்ற
தூசிக்குள் தொலைந்தே 
கிடக்குது 
சும்மா!!
வாழ்கை  இழுத்தெறியபட்ட
வேகத்தில் நகரு 
சும்மா!!!
பண்பேடு  காத்திட  வேண்டிய 
கற்பையும்.  தொலைத்தே
இருப்பதாய் நடிக்குது
சும்மா!!
நித்தம் நித்தம்  உடலை தேடி
அலையு மனசு  சும்மா
இருபாய் சொல்லியே 
 துடிக்குது உயிரும்
சும்மா!!


No comments: