இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday 24 November 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
என்னிடத்தே உடைந்த
உணர்ச்சி சிதறல்களில்
வழிந்தேடிய கண்ணீரில் நீயே
அறியாதே வரைந்த உயிரே
என் காயத்தில் இட்ட மருந்து!!!
என்னையறியாதே உன்னை
நம்பியதே என் இதயத்தின் தவறு
தவறறிந்து என்னை தண்டித்த நிமிடமே
என்னிடத்தே தொலைந்த நம்பிக்கை!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment