ஆழ்கடல் முத்தைப்போல்
யாருமறிய ஆழத்தில்
அதர்தங்கள் இல்லாமல்
பொருளைப்போல்
நீயே யார் யாரையே
அனுப்பி
ஏதேஏதோ சொல்லி என்னை தண்டித்து
பார்க்கின்றாய் !
இதுகும் கடக்குமென
அதையும் ஏற்கின்றேன் நானும்!!
இன்னும் எதையும்
நீ விட்டிடாதே தண்டித்தேவிடு
என் யென்மங்கள்
நீண்டிட வேண்டாமல்
இத்தோடே முடியட்டும் இது
இத்தோடே முடியட்டும் இது
என் இறுதி பிறபாகட்டும்!!!
No comments:
Post a Comment