மூடிய கதவுகளை உடைத்திட்ட
பெண்மை தனிவழி தேடிக்கொள்ள
தனியாக நிற்கின்றது கற்பனைகள்
மட்டும்!!
பெண்மை கற்றிட்ட முட்டாகளாய்
சித்தரித்தவரோ! சிந்திக்கின்றதே
கதைக்களம்
நித்தம் நித்தம் பார்த்தே
சிந்திக்க தவறியே பெண்மை கூடத்தில்
கூட்டமாய் விடுதலையை பேசியே
கற்பனை பொய்களை தன்னில் சுமக்கின்றது
பாதையும் பிழையாக கற்பனையும் பிழையாக
விடுதலை மட்டும் கடனாய் கேட்கின்றது
பெண்ணின் உணர்வுகளை
படைத்தவன் கல்லாக படித்தவன் உளியாக
செதுக்கவே உடைகின்றது உயிரற்றே
இருந்தும் வாழ்கை எப்படி உயிரின்
பொதுவிதியில் எடுப்பதுவும் கொடுபதுவுமாய்
அழிப்பதனாலே வாழ்கின்றது!!!
பெண்மை தனிவழி தேடிக்கொள்ள
தனியாக நிற்கின்றது கற்பனைகள்
மட்டும்!!
பெண்மை கற்றிட்ட முட்டாகளாய்
சித்தரித்தவரோ! சிந்திக்கின்றதே
கதைக்களம்
நித்தம் நித்தம் பார்த்தே
சிந்திக்க தவறியே பெண்மை கூடத்தில்
கூட்டமாய் விடுதலையை பேசியே
கற்பனை பொய்களை தன்னில் சுமக்கின்றது
பாதையும் பிழையாக கற்பனையும் பிழையாக
விடுதலை மட்டும் கடனாய் கேட்கின்றது
பெண்ணின் உணர்வுகளை
படைத்தவன் கல்லாக படித்தவன் உளியாக
செதுக்கவே உடைகின்றது உயிரற்றே
இருந்தும் வாழ்கை எப்படி உயிரின்
பொதுவிதியில் எடுப்பதுவும் கொடுபதுவுமாய்
அழிப்பதனாலே வாழ்கின்றது!!!
No comments:
Post a Comment