Thursday 24 October 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மூடிய கதவுகளை உடைத்திட்ட
பெண்மை தனிவழி  தேடிக்கொள்ள
தனியாக நிற்கின்றது கற்பனைகள்
மட்டும்!!
பெண்மை  கற்றிட்ட  முட்டாகளாய்
சித்தரித்தவரோ! சிந்திக்கின்றதே
கதைக்களம்

Bildergebnis für வாழ்க்கைநித்தம் நித்தம் பார்த்தே
சிந்திக்க தவறியே பெண்மை கூடத்தில்
கூட்டமாய் விடுதலையை பேசியே
கற்பனை பொய்களை தன்னில் சுமக்கின்றது
பாதையும் பிழையாக கற்பனையும் பிழையாக
விடுதலை மட்டும் கடனாய் கேட்கின்றது
பெண்ணின் உணர்வுகளை
படைத்தவன் கல்லாக படித்தவன் உளியாக
செதுக்கவே உடைகின்றது உயிரற்றே
இருந்தும் வாழ்கை எப்படி  உயிரின்
 பொதுவிதியில்  எடுப்பதுவும் கொடுபதுவுமாய்
அழிப்பதனாலே  வாழ்கின்றது!!!


No comments: