Wednesday 8 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

படைப்பின் தத்துவம்
அறியாவரை படைக்கபட்டவை
கலைகளின் தத்தும் அடையாது!
பிறப்பின் தத்துவம்
உணராவரை இறப்பின் தத்தும்
உண்மையின் தத்தும் அடையாது!

No comments: