Sunday 5 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னை சுமகாக்கா
மனிதன் மண்ணைச்சுமக்க
தனியாக சட்டைகிழித்து போடும்
வேடம் விடுதலையானால்
உணர்வற்ற விடுதலைக்காய்
மக்கள் போடுவது மடிப்பிச்சையாகின்றது!!

No comments: