Wednesday 8 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் மனதை உன்னால்
புரியத்தெரியவில்லை என்பதால்
எனக்கு மனதே இல்லையென
எண்ணி சித்திரவதை செய்யாதே!
சிதைக்கபட்ட மனதின் கண்ணீர்துளி
உன் கண்களுக்கு புரியாது !!ஏனனில்
நேசத்தை நம்பிகையின்றி தேடுகின்றாய்!!

No comments: