இறைவா!!
நீயழித்த என்னை காணிக்கையாக்கி
மரணத்தை பரிசாய் கேட்கின்றேன்
நீயேன் வலிகளையே பரிசளிக்கின்றாய்!!
இறைவா!!
மிச்சிய உயிரை காணிக்கையாக்கி
நீ அருளியவலிகளை வென்றிடயெழுகின்றேன்
நீ தோல்விகளை காணிக்கையாக்கி
உயிரை காக்கின்றாய்!!இன்னும்
மண்ணில் எதற்காய்
நான்!!!!
No comments:
Post a Comment