Tuesday 7 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமன் தோல்சாய
 மரிக்கொலுத்து நானிருந்தும்
வசந்ததின் வாசம் மாமன்
வாழ்விற்குள் ஒளிராது போனதோ
நாசிக்குள் உணரா என்வாசத்தை
நாசுக்காய் தோடுகின்றான் சோலைக்குள்!!

No comments: