Wednesday 8 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவன் பெயரை  நித்தம்
காயத்திரிமந்திரமாய்
உச்சரிக்கின்றேன் !அவனே
என் பெயரை நினைத்திடக் கூட
மறுகின்றான் ஏனனில் அவன்
இயத்தில்  இன்னெருபெயர்
காதலாய் மலர்திருப்பதால்!!

No comments: