Thursday 21 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழுகுரலின் ஓசை என்னை
தாக்கும் போதெல்லாம்

உடைந்து சிதறுகின்றேன்
தனியாய் !! உள்ளோ ஓர்
குழதையின் அழுகுரல்
 ஒலித்துகொண்டே இருப்பதால்!!

சோகங்கள் என்னை தாக்கும்
போதெல்லாம் வெறுத்து ஓடுகின்றேன்
தனியோ ! உள்ளோ என்னை
ஓர் குழந்தை திட்டிக்கொண்டே
இருப்பதால்!

No comments: