Tuesday 5 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்...........



நான்தொலைக்க தொலைக்க
  நீஅதைபற்றிகொண்டாய்
    நான் தொலைத்து கொண்
 இருந்தேன் நீ   பற்றுவதால்
நீ என்னை மறந்து விட்டாய்
என்னிடம் தொலைக்கவும் ஏதுகுமில்லை
என்றபோது புரிந்தது உன்
நேசங்கள் என்தொலைப்பில் இருந்தது


No comments: