Sunday 17 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

கம்பன் சொல்லி
புரியா க்கண்ணின் மொழி       உன்  கண்கள்
கண்டடு புரிந்ததடா எனக்கு!!

உன்னைப் பற்றிய விழிகள்
இன்னும் பற்றியதை
பற்றிய படியே நடக்கு
என்னோடு!!
கண்ணன் கண்ட கண்ணின்மொழி
ராதை பெற்ற காதல்மொழி
இங்கே ஆனாதடா உயிராய்!!

No comments: