Thursday 21 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலிகளை அதிகம்
பேசிய   உன்
கடமையை மறந்திடாதே
வலிகள்
வழிகளை மறைத்திடும்
ஆயும்
அதனை  நினைப்பதற்கு
ஓர் நாளை மட்டும் தேர்ந்தெடு
அதனை மறந்திட முடியாது
என்பதால்!!

No comments: