Thursday 7 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,




உடைந்திட்ட மனசில்
சிதைந்திட்ட உன் முகம்
இன்னும் அழிந்திடாது
அங்கங்கே மறைந்து
மறைந்து  தோன்றுது
 உன்னைப்போல்.............

No comments: