Monday 4 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

இருஇதயஉணர்வில்
ஒருஉணர்வு உதயமானால்
சுகம்



ஒரு இதயத்தின் உணர்வு
இரு இதயத்தின் உணர்வில்
உதயமானால்  அது சுமை

No comments: