இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday 16 November 2013
குட்டிக்குட்டிச்சாரல்......
உன்னைச்சுற்றியெரு
கூட்டம்
உன்வார்த்தைகளுக்கு
ஆமாபோட்டால்
உன்னால்
உன்னை அறிந்திடமுடியாது
தனித்து விடப்படும் வரை
உன் தவறுகள் கூட
உனக்கு சரியாய் தோன்றும்
நீ உன்னை அறிந்திட வேண்டுமானால்
தனித்து சிந்திப்பாய்யாக!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment