Thursday 5 December 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதல் எதுவரை
நான்னறியேன்
காமம் எதுவரை
நான்னறியேன்
வாழ்வு எதுவரை
நான்னறியேன்!!

துரோகம் இருக்கும்வரை
மனிதவாழ்வு வலியிடமே!!
உண்மை உணராதவரை
ஆணின் அழிவு பெண்ணிடமும்
பெண்ணின் அழிவு ஆணிடமும்
முடிவுரையெழுதும் வரை!!


No comments: