Wednesday 6 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் ஆன்மாவின்
உயிர்வேரில்  உன்
உயிர் இணைந்தால் தானோ!!

எல்லா ப்பிறவியிலும்
உன் நினைவுகளை
புறத்தால் அறிந்து
அகத்தால்  மலர்கின்றது
இந்த அல்லிமலர்!!

என் ஆன்மாவின் உயிர் வேரை
எங்கே தேடி உன்னையும்
என்னையும் பிரித்திட சொல்!!

No comments: