Monday 18 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்..

பாதி உயிரான எந்தன்
உயிரில் இருந்து என்
உதிரத்ததை
உன் எழுத்தாணியின்
மைதுளியாய் அனுப்புகின்றேன்


நீ தொடர்வதற்காய்
இறுதிவரை உன்னிடம்
கிடைக்காத ஒன்று
 உன் கற்பனைகளில் வாழ்வதால்!!


No comments: