Sunday 3 November 2013

ஒளி!!!

இருள்ளிற்றிஓளிதேடி
இருளான வாழ்வை
ஒளியின்றி வாழக்கற்று
கொண்டேன் ஒளியே 
நீவேண்டாம்!!
உயிரான உடலிருந்தும்
வலியான இதயதின்
ஓளிதேடி உறவாடி 
உயிரற்ற உடலாகி
 வலிதாங்கி
வாழக்கற்றுக்கொண்டேன்
வலிபோக்க ஓளியோ 
நீ வேண்டாம்!!
உறவிருந்தும் உடனிருந்தும்
உறவாகா தனிமைக்கு ஓளிதேடி
அலைமோதி அறிவின்றி
அகதியான தனிமைக்குதுணையாக 
நான் வாழக்கற்றுக்கொண்டேன்!!
 ஓளியோ நீ வேண்டாம்!!
கல்லறைகதவிற்கும்
கருவறைகதவிற்கும்
உள்ளோயே நானானோன்
எனி ஒளியோ நீ வேண்டாம்!!!


No comments: