Monday, 8 September 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உலகில்  பெரியமுட் டாளா  

பெண்   இல்லை !!

பெரிய  ஏமாற்றுக்காரன 

ஆண் இல்லை !

காலம்  கற்றுக்கொடுக்கா 

கற்பனையின்  ஏமாற்றமா 

பெண்ணிற்கு வாழ்க்கை 

 இல்லை !அன்பிற்கு  கிடைக்கும் 

சாபமா!!ஒவ்வெறு பெண்மையும் 

சுமக்கும்  கருவிற்கு 

அடையாளப்போராட்டம் 

ஏன் !!இல்லை  காதலுக்குள் 

காமம்  கற்றுக்கொடும்  

பாடம்  தான் புரிவில்லையா  

பெண்மைக்கு !இல்லை 

கைப்பிடிக்கும்  கையின் பிடி 

இன்னோர்  கைக்குள்  இருந்தும்

தன்னம்பிக்கை  பெண்மையும் 

தடுமாறிய  வழிமாறி 

யுத்தம்  செய்யும் தலையெழுத்தேன்!! 

தேடிகிடைக்கும்  தேட  அன்பிற்கு 

விலையே  சண்டையிட்டு 

தன்னை  தொலைக்கும்  சாதனையே 

வரலாற்று  பக்கத்தின்  வாசிக்கப்படாத 

பக்கங்களா  பெண்மைக்கு 

கிடைக்கும்  ஏமாற்றம் காலகாலமாய்   

பெண்மையையே  பழிவாங்கிடுது !!



No comments: