"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அருகே இருப்பதாய்
தூரமாய் அவளுக்கும்
புரியாப்பாசம் !
தூரமாய் இருந்து
தூரமாய் பாசமாய்
அவளைப்புரியாமல்
நிழல்களாய் உறவுகள்
ஆனால்! அவள் மட்டும்
எப்பவும் தனியாய் அவளோடு !!!
Post a Comment
No comments:
Post a Comment