"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் கனவில் கூட
தோற்றே விழுகின்றது
நியத்தில் எப்படி எனக்கானதாகும் !!!
இருந்தும் இருப்பதாய்
சொல்லிக்கொள்ளென
சொல்கின்றது வாழ்க்கை
விட்டுவிடாமல் துரத்துகின்றது
காரணங்கள்!!
Post a Comment
No comments:
Post a Comment